skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Tuesday, April 13, 2010

சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் 2



                    சென்னை வந்ததிலிருந்து  ஊருக்கு போவது அரசு அல்ட்ரா டீலக்ஸ் இல்தான் . ஏனென்றால் பாதியில் பழுதடைந்தால் அரசுப் பேருந்து என்றால் மாற்றுப்பேருந்து உடனே கிடைக்கும் மற்றும் பாதுகாப்பான பயணம் வேறு . இதற்காகவே ஒரு அனுபவம் கிடைத்தது .,
                   ஒரு எட்டு மாதத்திற்கு முன்பு நானும் என் தோழியும் தூத்துக்குடி பேருந்தில் சென்னை கோயம்பேட்டில் ஏறினோம் . பேருந்து முழுவதும் காலியாய் இருந்தது இருக்கைகளும் பெரியதாய் , இருவர்க்கும் சந்தோசம் தாங்கல, ஏனா எங்களுக்கு முன்னால் இரு வரிசை இருக்கைகளும் காலி . சரி தாம்பரம் வந்தும் யாரும் ஏறலன்னா நாம தனித்தனியா தூங்கலாம்னு செம பிளான் . எங்க கெட்ட நேரம் எல்லாம் நிரம்பிடுச்சு , சரின்னு தூங்கிட்டோம் . நா நல்ல தூக்கம் ஒருமணிக்கு பஸ் எங்கயோ நிக்குது யாரோ பேசிக்கிறாங்க  .

என்னப்பா ஆச்சு ?

பஸ் வீல் ல காத்து நிக்கமாட்டேங்குது ...........

                      எனக்கு எந்த இடம்னு கூட தெரியல . நாங்க வந்தது 7.30pm பஸ் , நாங்க இருந்தது மூன்றாவது வரிசை இருக்கை . நடத்துனர் "எல்லாரும் இறங்கி அடுத்த பஸ்ல இந்த பஸ் போகாது " சகபயணி ஒருவர் கடுப்பாகி எனப்பா பஸ் அவ்ளோ நேரம் சென்னைல நிக்கும்போது காத்து நிக்குதா இல்லையான்னு செக்  பண்ண மாட்டீங்களான்னு திட்ட ஆரம்பிசுட்டாறு , எனக்கு தூக்கம் போச்சு , எல்லாரும் பஸ் ல இருந்து இறங்குறாங்க , என் அருமை தோழி கும்பகரணி தூக்கம் கலையாம  , நானும் ஜன்னலோர இருக்கை , நடுவுல அவளோட பெரிய ட்ட்ரலி சூட்கேஸ் , அவளை எழுப்பி நிலைமையைச் சொல்லி விளங்க வைப்பதற்குள் நாங்கள் வந்த பேருந்து காலி .கடைசியில் இறங்கி அடுத்து பஸ் ஏறினால் எங்களுக்கு கிடைத்தது கடைசி இருக்கை . அந்த நாடு ராத்திரியில் இருட்டில் நிற்கவும் முடியாது , வேறு வழி இல்லாமல் ஏறினால் நடத்துனர் முதல்லே எங்க பஸ்ல ஏறச் சொன்னோம் அப்பவே ஏறி இருக்கலாம்னு அவர் பங்குக்கு கடுப்பேத்த செம டென்ஷன் .
                    நாங்க முதல்ல வந்த பஸ் 7.30 , அப்புறம் நடுவில மாறி ஏறினது 8.30 பஸ், யாராவது தாமதமா கிளம்புற பஸ்ல ஏறுவாங்களா? எல்லாம் நேரம்னு கடைசி சீட்ல உக்காந்தோம் . நடுவில ஒரு சீட் இருக்கும் , இது வரை பார்க்காதவர்கள் இனி பார்க்கவும் , கடைசி வரிசை நான்கு இரண்டு இடப்புறமும் இரண்டு வலப்புறமும் போக நடுவில் ஒரு சீட் இருக்கும் அதை சாய்க்க முடியாது , நாங்க இருப்பதே கடைசி அதிலயும் அந்த நட்டநடு சீட்ல இருக்குற சின்னபையன் தியானத்துல இருக்குற மாதிரி அசையாம தூங்குறான் , அவன் சைசுக்கும் உக்காந்த போசிசனுக்கும் செம காமெடி அந்த நேரத்திலும் அவனை வச்சு என் ப்ரெண்டு அடிச்ச comedyla கொஞ்ச நேரம் தூங்கவே இல்ல அப்புறம் அவ தூங்கிட்டா . திடிர்னு பார்த்தா நா என் காலுக்கடியில் வச்சுருந்த பை மேல விழுந்து கிடக்கிறேன் கடைசி சீட் புண்ணியத்தால் , சும்மா தூக்கி தூக்கி போட்டதுல இரவு முழுதும் தூக்கம் இல்ல . மதுரை வந்தபின்பு நடத்துனர் (புண்ணியவான் ) வந்து முன்னிருக்கை காலியாய் இருக்குனு சொன்ன பிறகே உயிர் வந்தது . மதுரை முதல் தூத்துக்குடி வரையே நித்திரைதேவி எங்களிடம் . அவ்வளவு அமர்க்களமாய்
Posted by மதார் at 5:26 PM
Labels: அனுபவம், பேருந்து பயணம்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ▼  April (16)
      • சாவுகளும் சடங்குகளும்
      • அந்திவானம்
      • மாநகராட்சி பேருந்தும் , T .C யும் .
      • அழகு
      • சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் 2
      • சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் -1
      • கிராமம் நகரம் நான்
      • உள்ளூர் சினிமா VS உலக சினிமா -2
      • உலக சினிமா vs உள்ளூர் சினிமா - 1
      • முகம் தெரியா வில்லன்கள்
      • அம்மாவின் கொழுக்கட்டையும் திருகார்த்திகையும்
      • கூகிளாண்டவரின் தாண்டவ ஆட்டம் (Me Pavam)
      • அங்காடித் தெரு - தெரு கோணல்
      • பிள்ளையாரப்பா நீயே நியாயம் சொல்லு
      • அடுத்த வீட்ல ஆள் இருக்கா?
      • நண்பா இது உனக்காக
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio