skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Tuesday, December 14, 2010

பேச்சிலர் குட்டி குட்டி சமையல்

சமையல் குறிப்பு எழுதினாதான் பெண் பதிவர்கள் லிஸ்ட்டில் இடம் கிடைக்கும் போல , விசயத்துக்கு வருவோம் . சென்னையில் நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்குவது இன்றைய வேலைபார்க்கும் பேச்சிலர் உலகம் பின்னர் சாப்பாடுக்கு படும் கஷ்டம் . சரி வெளியில் சாப்பிட்டது போதும் நாமே சமைக்கலாம் என்றால் இருக்கும் சமையல் குறிப்பு பார்த்து தலையே சுற்றும் . இதுக்குதான் நான் சமையல் குறிப்பே படிக்கிறது இல்லை . எனக்கு தெரிந்த சில அவசர சமையல்கள் .

கத்தரிக்காய் :
சாம்பாரில் பெரும்பாலும் இதை சேர்ப்போம் ஆனால் இதை சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைவு . இதை வைத்து இரண்டு item பார்க்கலாம் .

கத்தரிக்காய் தொக்கு :
தேவையானவை :
கத்தரிக்காய்       - நபர்களைப் பொறுத்து எண்ணிக்கை
 மிளகு                 - ஒரு ஸ்பூன் (உருண்டை மிளகு பதினைந்து )
சின்ன சீரகம்      - ஒரு ஸ்பூன்
வெந்தயம்           -கொஞ்சம் போதும்
பச்சை மிளகாய் - கால் கிலோ கத்தரிக்காய் எனில் ஒரு நான்கு மிளகாய்
தக்காளி பழம்     - இரண்டு
புளி                      -  இரண்டு கொட்டை அளவு
பெ.வெங்காயம் - இரண்டு
மஞ்சள் தூள்

செய்முறை " கத்தரிக்காயை கழுவி குட்டிகுட்டியாய் நறுக்கிக் கொள்ள வேண்டும் . கடைசியில் நறுக்கினால் நன்று . வெட்டி வைத்த கத்தரிக்காய் காற்று படும்படி ரொம்ப நேரம் வைத்திருப்பின் காறும். பெரிய வெங்காயத்தை அதே போல் குட்டியாய் நறுக்கி வைக்கவும் . மேலே சொன்ன மிளகு , சீரகம் , மிளகாய் , புளி , தக்காளி வெட்டியது  , மஞ்சள் தூள் , நறுக்கிவைத்த கத்தரிக்காய் , வெங்காயம் , இரண்டு டம்ளர் தண்ணீர் , உப்பு எல்லாம் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வைத்து எடுத்து ஐந்து நிமிடம் கழித்து பருப்பு மத்து வைத்து நல்லா மசிச்சாலே போதும் . எண்ணெய் ,கறிவேப்பிலை , கடுகு போட்டு தாளிக்கும்போது மீண்டும் மிளகு , சீரகம் , வெந்தயம் போட்டு தாளித்து கொட்டினாலே போதும் . சேர்க்கும் தண்ணீர் பொறுத்து குழம்பாகவும் , இட்லி தோசை தொட சைடு டிஷ் ஆகவும் இருக்கும் .

கத்தரிக்காய் பிரை :
இந்தமுறையில் கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லியதாய் நறுக்கி வைக்க வேண்டும் . மிளகாய் தூள் , உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் மீன் பிரைக்கு செய்வதுபோல் தடவி ஒரு பத்து நிமிடம் வைத்தாலே போதும் . அதிலிருக்கும் தண்ணீர் வெளியே வந்து மசாலா கலந்து பிரைக்கு ரெடி ஆகிவிடும் . தோசைக் கல்லில்  நல்ல சூட்டில்  வைத்து கொஞ்சம் அதிகமாய் எண்ணெய் விட்டு பிரை பண்ண வேண்டும் . இது சுட சுட சாப்பிட சூப்பரா இருக்கும் .

எரா சைடு டிஷ் :
தேவையானவை :
எரா
பெரிய வெங்காயம்
தக்காளி
இஞ்சி பூண்டு
எண்ணெய் கடுகு போட்டு பின்னர் பூண்டு சேர்த்து முதலில் நறுக்கி வைத்த வெங்காயம் , உப்பு சேர்த்து வதக்க பாதியில் தக்காளி சேர்க்க வேண்டும் .தொடர்ந்து எரா , மிளகாய் தூள் சேர்த்து பத்து நிமிடம் வதக்க எரா சுருண்டு வெந்து உடனே சாப்பிட வேண்டும் என்பது போல் வரும் . இதே செய்முறையில் சிக்கன் செய்தாலும் நன்றாய் இருக்கும் தண்ணீர் சேர்க்க கூடாது . தனி மிளகாய் தூள் அல்லது சிக்கன் தூள் சேர்க்கலாம் .
Posted by மதார் at 3:10 PM
Labels: சமையல், பேச்சிலர்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ▼  December (11)
      • அது ஒரு மீன் காலம்
      • நான் இன்ன ஜாதி நீ என்ன ஜாதி
      • மண்ணும் உறவும் நகர்ப்புறமும்
      • தோசையம்மா தோசை
      • அம்மா கை வைத்தியம்
      • பேச்சிலர் குட்டி குட்டி சமையல்
      • அரசுத்துறையின் அவலங்கள்
      • பளபளக்கும் அசன்டாஸ் பரிதவிக்கும் தரமணி
      • விவசாயம் அது ஒரு சுவாரசியம்
      • நவீன லாட்டரி சீட்டு கொள்ளை
      • நந்தலாலா - இன்னும் செதுக்கிருக்கலாம்
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio