skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Monday, November 29, 2010

அழகை ரசிக்கிறது தப்பா ?

ஒரு ஞாயிறு மதிய சாப்பாடு முடித்தபின் தி ஜா வின் அம்மா வந்தாள் எடுத்துக் கொண்டு பால்கனியில் இருந்து படிக்க ஆரம்பித்தேன் .

"என்னடி அதிசயமா தூங்காம புக் படிக்கிறே "

"காலைல எழுந்ததே 11 மணி அப்புறம் எப்படி மதியம் தூங்க முடியும் சரி சொல்லு என்ன விஷயம் ?"

"ஒன்னும் இல்ல மனசே சரி இல்ல "

"சரி சரி கொஞ்சம் தள்ளி நின்னு புலம்பு "

"ஏண்டி என்ன  ஆச்சு "

"ம் ஒன்னும் இல்ல பக்கத்துக்கு அப்பார்ட்ட்மேன்ட்ல ஒரு வண்டி கிளம்புது மறைக்காம நின்னு புலம்பு ஆ என்ன சொல்ல வந்தே "

"அடிப்பாவி ஒன்னும் இல்ல பேச வந்ததே மறந்து போச்சு "

"நானே இப்போதான் புதுசா பார்கிறேன் வண்டி போயிருச்சு நீ சொல்லு "

"ஒன்னும் இல்ல " அவ்ளோதான் போய்ட்டா நான் என்ன பண்ண ?
***************************************************************************************************
சூப்பர் மார்கெட் போகும் வழியில்

"வாழ்கையே போர் அடிக்குது ......சரி வீட்டுக்கு என்னவெல்லாம் வாங்கணும் "

"அங்கே போனா எல்லாம் நியாபகம் வந்துடும் ....அந்த பையன் dressings நல்லா இருந்தது "

"எந்த பையன் "

"இப்போ கிராஸ் பண்ணி போனானே "

"அடிப்பாவி நான் பார்க்கலியே "

"நான் பார்த்தேனே "

"நீ திருந்தவே மாட்டியா பத்தாஞ்சலி "

"நான் என்ன பண்றது அழகான பையன்களா என் கண்ல பட்டா பார்கத்தான் தோணும் அழகை  ரசிக்கிறது தப்பா "

பத்தாஞ்சலி பேரு கொஞ்சம் புதுசா இருக்குல்ல ?
நானும் ஸ்கூல் படிக்கும்வரை யாரையும் ஏறெடுத்து பார்த்தது இல்லை குனிந்த தலை நிமிரா பொண்ணுதான்(நம்பலேன்னா உங்க இஷ்டம் ) . ஹாஸ்டல் போய் குட்டி சுவரா போனதுதான் . மொத்தம் ஐந்து departments அதிலும் மெக்கானிக்கல் துறையில் 70 மாணவர்கள் . அடுத்து மற்ற துறைகளில் துறைக்கு 30 மாணவர்கள் என்று எடுத்தாலும் முதல் வருடத்தில் மட்டும் 190 மாணவர்கள் அது போக 3 வருட சீனியர்ஸ் BE தவிர்த்து ME பார்ட் டைம் 6 மணிக்கு மேல் என்பதால் பார்க்க முடியாது அப்படியே பார்த்தாலும் எல்லாம் கிழடு கட்டைங்கலாதான் இருக்கும் . சோ இத்தனை மாணவர்களில் ஒரு ஐந்து பேரை சைட் அடித்தது ஒரு குற்றமா ? இதுக்கு எல்லாரும் ஒரு கூட்டம் போட்டு எனக்கு பாஞ்சாலி என்று பெயர் வைத்தனர் . அடுத்த வருடம் அதுவே பத்தாகி பத்தாஞ்சலி என்று ப்ரோமோசன் ஆனது . அதன் பின் எண்ணிக்கை கூட பெயர் வைக்க முடியாமல் பத்தாஞ்சலியோடு நின்று போனது . என்ன எல்லாரும் சைட் அடிச்ச மேட்டர கடலை போடுற விஷயத்தை கமுக்கமா வைக்க தண்டோரா போட்ட நான் (நாமதான் ஒரு திறந்த புதகமாச்சே ) அவர்களுக்கு அவல். இதிலும் M^4P^3UST என்று பார்முலா செட் பண்ணாங்க . ஒன்னும் இல்ல அது நானா சேர்த்த கூட்டம் அல்ல அவங்களா சேர்த்து விட்ட கூட்டம் இப்படித்தான் சொல்லி நாலு வருசமும் தப்பிச்சேன் .

சென்னை வந்த பிறகு கட்டாய ஹெல்மெட் சட்டத்தால் கொஞ்சம் தடங்கல் ஏற்பட்டது . முகத்தை மூடாமல் வந்தால் பின்னாடியே இலவச இணைப்பு மாதிரி ஒரு சாரியோ சுடியோ  உக்கார்ந்துட்டு இருக்கும் . திருமணம் ஆனவர்களை பார்க்க ஏனோ கண்கள் விரும்புவதில்லை (அவ்ளோ நல்லவள் ஆய்ட்டேன் ) . தப்பித்தவறி பிரெண்ட்ஸ் கூட போகும்போது யாரையாவது பார்த்து கமெண்ட் சொன்னால் நீ மட்டும் எப்படிடி சைட் அடிக்குறே எனக்கு மட்டும் அது தோணவே மாட்டேங்குது என்பாள் . நான் சொல்லும் ஒரே டயலாக் "வெளில வந்துட்டா அவன் பப்ளிக் ப்ராபர்டி அழகை பார்த்து ரசிக்கிரத்தில் தப்பில்லை அதை அனுபவிக்க நினைக்குரதுதான் தப்பு " இப்படி நான் சொன்னா விடுவாங்க ஒரு கொலைவெறி லுக் . நாம்தான் அசர மாட்டோம்ல அந்த பையன் மீசை வச்சா இன்னும் நல்லா இருப்பான் ............நீ திருந்தவே மாட்டே........ வேற யாரு என் பிரெண்ட்ஸ் தான் தலைல அடிச்சுட்டு வருவாங்க .

அழகை ரசிக்கிறது  தப்பா ?
Posted by மதார் at 8:43 PM
Labels: அழகு, அனுபவம், ஆண்கள்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ▼  November (7)
      • மலை மாலை பக்தி உல்லாசப்பயணம்
      • அழகை ரசிக்கிறது தப்பா ?
      • டெல்லி அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும் - எச்சரி...
      • சமையலோ சமையல் - வாழைப்பூ செய்முறை படங்களுடன்
      • நட்பு - எதுவும் முடியும்-2
      • நட்பு - எதுவும் முடியும்-1
      • அவள் அவளாய் உன்னவளாய்
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio