skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Saturday, August 14, 2010

ராங் கால்ஸ் -புது முயற்சிகள்

"காற்றுக்குள்ளே வாசம் போனால் " ரொம்ப சின்சியரா ஆபீசில் ஆணி எடுத்துக் கொண்டிருக்கையில் போன் .

"ஹலோ " எதிர்முனையில் ஆண்குரல்
  "நீங்க  கவிதாவா ? "
"இல்லை "தொடர்ந்து
"நீங்க குமார் சிஸ்டரா " இல்லீங்க ராங் நம்பர் கட் .

நம்பரில் கால் வந்ததால் அதை கண்டுக்காம விட்டுட்டேன் . சில மணிநேரங்கள் கழித்து மீண்டும் போன் அதே நம்பர் .
" நீங்க கார்த்திக் பிரெண்டா " இல்லீங்க கட்  .
மீண்டும் கால் வரலாம் என்று X போட்டு பத்திரப் படுத்தியாச்சு . அடுத்த நாள் போன்

'உங்க நம்பர் என் பிரெண்ட் மொபைலில் இருந்து எடுத்தேன் " அப்படியா சரி கட்
.
சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் போன்

" கீழே ஒரு சிம் கிடந்தது அதுல உங்க நம்பர் இருந்தது "
"இன்னும் எத்தனை கதை சொல்வீங்க இதுக்கு மேல போன் வரக்கூடாது " கட்


அதுவரையிலும் நம்பர் எப்படி இவனுக்கு கிடைத்திருக்கும் என்று கேள்விக்கு பதில் அப்போதான் தெரிந்தது . AIRTEL , AIRCEL , BSNL,VODAFONE Etc . இவர்கள் கொடுக்கும் சேவைகளுக்காக அடிக்கடி நம்பர் மாற்றும் பழக்கம் சிலருக்கு உண்டு . அப்படி எவரோ தூக்கிப் போட்ட சிம் கார்டு மூலம் எனக்கு இரண்டு நாள் தலைவலி . இன்னும் அந்த சிம் கார்டில் இருந்த எத்தனை எண்களுக்கு இதே மாதிரி போன் பண்ணானோ தெரியல . நீங்கள் சிம் மாற்ற வேண்டுமா பழைய சிம்மை தூக்கி போடாதீங்க . அதிலிருக்கும் நம்பர்களை அழித்துவிட்டு போடுங்கள் இல்லை அதை முடிந்த வரையில் மற்றவர் பயன்படுத்தாத வகையில் உடைத்து போடுங்கள் . நீங்கள் போற போக்கில் வீசிவிட்டு போகும் சிம் கார்ட் மூலம் பலருக்கும் இப்படி பிரச்சனைகள் வரலாம் . குறிப்பாக அதிலிருக்கும் பெண்களுக்கு அவர்கள் உங்கள் உறவினர் , தோழியாகக் கூட இருக்கலாம் . ஒரு ராங் கால் மூலம் எத்தனை பெண்களின் வாழ்வோ வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது .

சிம் கார்டு அன்றி புதுவகையில் பெண்களின் நம்பர் கண்டுபிடிப்பது . தொடர்ந்து ஏதோ  ஒரு எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவேண்டியது அல்லது போன் செய்ய வேண்டியது . தப்பித்தவறி "WHO R U " பதில் அனுப்பிட்டோம் செத்தோம் . சிக்கிருச்சுடா ஒரு பொண்ணு நம்பர் . அவ்ளோதான் அப்புறம்தான் அவங்க வேலையே தொடங்கும் . சில ராங் கால்ஸ் .

"எனக்கு காதல் தோல்வி  உங்ககிட்ட பேசினா எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு தயவு செய்து என்னோடு பேசுங்க "

"சரிங்க உங்க ஸ்டோரி எல்லாம் சொல்லிடீங்கள்ள இப்போ மனசு லேஸ் ஆய்ருக்கும் உங்களுக்கு ஆயிரம் பிரச்னை இருக்கலாம் எனக்கு ஆயிரத்து ஒரு பிரச்னை இருக்கு இனிமேல் போன் பண்ணாதீங்க " கட்

அவனின் தொடர் தொல்லை தாங்காமல் ஒரு நாள் கால் அட்டென்ட் பண்ணி பேசினா அவன்பாட்டுக்கு ஒரு கதை சொல்லிட்டு இருக்கான் .இதேக் கதையை ஒரு பத்து பெண்களிடம் சொன்னால் கண்டிப்பா ஒன்னு ஏமாறும் . sympathy creation

இதேமாதிரியான தொடர் ராங் கால் ஆண்குரல்(எப்படித்தான் நம்பர் கிடைக்குமோ தெரியல ) இந்த ராங் கால் அட்டென்ட் பண்ண ஒரு காரணம் நண்பர்கள் பல நேரங்களில் நம்பர் மாற்றிவிட்டு விளையாடுவர் . அவர்கள் என நினைத்துக் கொண்டே அட்டென்ட் பண்ணுவதுதான் காரணம் . பேசிய உடனே தெரிந்துவிடும் நண்பர் அல்ல என்று . அந்த பையனை நான் திட்ட ( ஆரம்பத்தில் பொறுமையாதான் பேசுவேன் இருந்தாலும் திட்ட வச்சுடுவாங்க ) அவன் நண்பன் போன் பண்ணி என்னைத் திட்ட (எப்படி என் நண்பனை நீ திட்டலாம் ? நீ என்ன அவனுக்கு பஞ்சாயத்தா ? இது ஒரு சின்ன சாம்பிள் )   மீண்டும் முதல் ஆள் ரொம்ப நல்லவன் மாதிரி சாரிங்க என் பிரெண்ட் உங்களுக்கு போன் பண்ணி திட்டிட்டான் நான் அவனை ஏன்டா அப்படி பண்ணேன்னு திட்டிட்டேங்க சாரிங்க . ( ஒன்னாதான் இருந்து போன் பண்ணிருப்பாங்க இந்தக் கதையை நாம் நம்பனும் திருநெல்வேலிக்கே அல்வா ) என் தங்கைக்கு நாளைக்கு ராத்திரி ............கல்யாணம் . நீங்க என் பிரெண்ட் (அப்படி நான் சொல்லவேயில்லை அவனா சொல்லிக்கிட்டான் )கண்டிப்பா வரணும் .
" சாரிங்க என்னால வர முடியாது உங்க தங்கைக்கு என் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க ."
Good image creation by friend

அடுத்த ராங் கால் .
"எப்படி என் நம்பர் கிடைத்தது "
"சும்மா ஒரு நம்பர் போட்டேன் உங்க நம்பர் வந்துடுச்சு "
"நீங்க வேலை வெட்டி இல்லாம போன் பண்ணுவீங்க மத்தவங்களுக்கு வேலை வெட்டியெல்லாம் இருக்காதா "
"என் பெயர் வருண் உங்க பெயர் "
"நீங்க உங்க பெயர் சொன்னால் நானும் சொல்லனுமா "
"நீங்க என்ன ஆந்திராவா "
"ஏன்"
"இல்ல ரொம்ப கோவப் படுறீங்களே "
"ஏன் ஆந்திரா பொண்ணுகளுக்கு மட்டும்தான் கோவம் வருமா "
"சரிங்க இனி உங்க பிரெண்ட் நான் "
"தேவையே இல்லை எனக்கு ஏற்கனவே நிறைய பிரெண்ட்ஸ் இருக்காங்க " கட் .
New friend creation

எனக்குத் தெரிந்து இத்தனை வகைகள் இன்னமும் எத்தனைஎத்தனையோ  உண்டு . இதில் ஏதாவது ஒன்றில் ஏமாந்தாலும் போதும் . எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் இல்லைதான் . ஆனால் இந்த மாதிரியான அழைப்புகள் மூலம் பழகும் நட்புகள் பெரும்பாலும் ஆபத்துகள்தான்.
Posted by மதார் at 10:07 PM
Labels: அனுபவம், ராங் கால்ஸ்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ▼  August (6)
      • மாடுகளுக்கும் பாசம் , உணர்ச்சிகள் உண்டு
      • ராங் கால்ஸ் -புது முயற்சிகள்
      • என்னப் பெண் இவர்?
      • சின்ன பொய் போதும்
      • தமிழில் பொறியியல் கல்வி
      • குழந்தைகளுக்கு மட்டும் என்னை பிடிப்பதேன்
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio